317
சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சாரத்துறை உதவி பொறியாளரான விஜயலட்சுமி அணிந்திருந்த ஆறு சவரன் தங்க செயினை பறித்த ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது சாக்கடை கால்வாயில் வ...

585
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே 77 வயதான பெண்ணிடம் நகை பறித்த 17 வயது சிறுவன் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அ...

840
கோவை குனியமுத்தூர் அடுத்த விஜயலக்ஷ்மி மில்ஸ், பகுதியில் வீட்டின் முன்பு மாலை நேரம் பேசிக்கொண்டிருந்த வசந்தி என்பவரின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பைக்கில் வந்த மர்மநபர் பறித்து சென்றது ...

2644
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் பெண்ணிடம் இருந்து செயினை பறிக்க முயற்சி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். நெய்க்காரப்பட்டி ஆர்.ஆர். மில் அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த த...

3006
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செயின்பறிப்பில் ஈடுபட்ட நபர்  வாகன சோதனையின் போது காவல்துறையிடம் சிக்கினான். ராசிபுரம் எல்லப்பா தெருவை சேர்ந்த வளர்மதியிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் , மு...

2945
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே டீக்குடிப்பது போல் நடித்து, டீக்கடை நடத்தும் மூதாட்டியிடம் செயின் பறித்த நபரை சி.சி.டி.வி. காட்சியின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். மொளசூரில் 60 வயத...

2899
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவி கைது செய்யப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் மூதாட்டியிடம் தங்க செய...



BIG STORY